உலகம்

கடலில் பத்திரமாக தரை இறங்கியது ஏர் ஏசியா விமானம்: வல்லுனர் அறிக்கை

ஜனவரி 2, கடலில் விழுந்த ஏர் ஏசியா QZ.8501 விமானத்தை அதன் கேப்டன் இரியாண்டோ அவசர காலத்தில் கடலில் செய்யப்படும் லேண்டிங்கை வெற்றிகரமாக செய்திருப்பதாகவும், பெரிய கடல்

புத்தாண்டு கொண்டாட்டம் நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழப்பு

ஜனவரி 1, சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெரும் துயர சம்பவம் நடந்துள்ளது. நெருக்கடியில் சிக்கி 35 பேர் உயிரிழந்தனர். 42 பேர் காயம் அடைந்துள்ளனர். சீனாவில்

ஆஸ்திரேலியாவில் நாளை முதல் சூரிய குளியலுக்கு தடை

ஜனவரி 1, ஆஸ்திரேலியா கடற்கரைகளில் சூரிய குளியலுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுகிறது. இந்த சட்டம் நாளை முதல் அமலுக்கு வருவதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

பாகிஸ்தானில் தனியார் பள்ளிகளுக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி

டிசம்பர் 31, பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளியில் கடந்த 16-ம்தேதி தீவிரவாதிகள் பள்ளியில் இருந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

ஏர் ஏசியா விமானத்தின் இதுவரை 40 உடல்கள் மீட்பு

டிசம்பர் 30, மாயமான ஏர் ஏசியா விமானத்தில் பயணித்தவர்களில் 40-க்கும் மேற்பட்டோரின் உடல்கள், ஜாவா கடல் பகுதியிலிருந்து மீட்கப்பட்டதாக இந்தோனேசிய கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தை தேடும்

ஏர் ஏசியா விமானத்தின் பாகங்கள் மற்றும் உடல்களும் கடலில் மிதக்கின்றன

டிசம்பர் 30, மாயமான ஏர் ஏசியா விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது உறுதியாகியுள்ளது. அந்த விமானத்தின் பாகங்கள் சிங்கப்பூருக்கு தென் பகுதியில் கடலில் மிதப்பதாக இந்தோனேசிய விமான

ஏர் ஏசியா விமானத்தின் உதிரிபாகங்கள் நடுக்கடலில் கண்டுபிடிப்பு: இந்தோனேஷிய விமானப்படை தளபதி தகவல்

டிசம்பர் 30, 155 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன் இந்தோனேஷியாவின் சுரபவா நகரில் இருந்து மலேசியாவைச் சேர்ந்த ‘ஏர் ஏசியா’ நிறுவனத்துக்கு சொந்தமான ‘ஏ320-200’ ரக விமானம்

ஏர் ஏசியா விமானம்: இந்தோனேசியாவின் கிழக்கு பெலிடங் கடலில் விழுந்து நொறுங்கியது

டிசம்பர் 29, இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் கிழக்கு பெலிடங் தீவுப்பகுதியில் கடலில் விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசிய

இந்தோனேஷியா சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா இந்தோனேஷியா விமானம் நடுவானில் பயணம் செய்யும் போது தொடர்பை இழந்துவிட்டதாக ஏர் ஏசியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தோனேசியாவில் சுனாமியால் பாதிக்காத மசூதியில் 10-ம் ஆண்டு சிறப்பு தொழுகை

டிசம்பர் 27, 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பெரும் நில நடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டது. சுனாமி