நேபாள நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 3200 ஆக உயர்ந்தது
ஏப்ரல் 27, நேபாளத்தை கடந்த சனிக்கிழமையன்று தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நிலநடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 3200 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6500 பேர்
ஏப்ரல் 27, நேபாளத்தை கடந்த சனிக்கிழமையன்று தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நிலநடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 3200 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6500 பேர்
ஏப்ரல் 24, அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து ஹார்ட்போர்டு நகருக்கு புறப்பட்டு சென்ற ஜெட் விமானத்தில் அழுத்த குறைபாடு ஏற்பட்டதால் மூன்று பயணிகள் சுயநினைவிழந்தனர். பல பயணிகளை சிரமத்திற்கு
ஏப்ரல் 23, உலகின் தலைசிறந்த 50 நாடுகளின் பாஸ்போர்ட்டை ஜெர்மனியைச் சேர்ந்த ’கோ யூரோ’ என்ற பயண ஒப்பீட்டு இணையதளம் பட்டியலிட்டுள்ளது. அதில் 52 இலவச-விசா நாடுகள்,
ஏப்ரல் 23, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’, ஒரு புதிய ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளது. விண்வெளியில் புவிஈர்ப்பு விசை இருக்காது. அதனால் அங்கு அனுப்பப்படும் தங்களது
ஏப்ரல் 22, மணிக்கு 603 கி.மீ. வேகத்தில் இயக்கி, காந்த ரயில் சோதனையில் புதிய சாதனையை ஜப்பான் படைத்துள்ளது. புல்லட் ரயில்களுக்கு புகழ்பெற்ற ஜப்பான், அடுத்த கட்டமாக
ஏப்ரல் 21, டொமினிக்கன் குடியரசு நாட்டில் நடந்த விமான விபத்தில் 6 சுற்றுலா பயணிகள் மற்றும் ஒரு விமானி ஆகியோர் பலியாகி உள்ளனர். இங்கிலாந்து மற்றும் சுவீடனை
ஏப்ரல் 20, லிபியா கடல் எல்லை வழியாக ஐரோப்பா செல்ல முயன்ற அகதிகள் படகு கடலில் கவிழ்ந்ததில் 700 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த
ஏப்ரல் 17, திபெத் போன்ற உயரமான மலைப் பகுதிகளிலும் சீன ராணுவம் வான் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. இதை மேலும் வலுப்படுத்த, ரஷ்யாவிடமிருந்து அதி நவீன
ஏப்ரல் 16, ஐ.எஸ். தீவிரவாதிகள் சிலர் ஈராக்கின் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் சில பகுதிகளை கைப்பற்றி தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஈராக்கின் வடக்கு பகுதியில் பிய்ஜி
ஏப்ரல் 15, ஜப்பானில் ஓடுபாதையை தாண்டி தாறுமாறாக விமானம் ஓடியதால் ஏற்ப்பட்ட விபத்தில் அதில் பயணம் செய்த 20 பயணிகள் காயம் அடைந்தனர். இந்த விபத்தில் யாறும்