உலகம்

நேபாளத்தில் மீண்டும் நில அதிர்வுகள்

மே 6, கடந்த 25ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் தொடர்ந்து கொண்டுள்ளன. இதுவரை 143 முறை நில அதிர்வு

நில நடுக்கத்தின்போது பனிச்சரிவில் உயிருடன் புதைந்த 100 பேரின் உடல்கள் மீட்பு

மே 5, கடந்த மாதம் 25-ந்தேதி நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்திற்கு இதுவரை 7,276 பேர் பலியாகி உள்ளதாக நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து

நேபாள விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் இறங்க தடை

மே 4, பூகம்பத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் நேபாள விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் கடந்த மாதம் 25–ந் தேதி கடும் பூகம்பம்

நேபாள நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 5057-ஆக உயர்ந்தது

ஏப்ரல் 29, நேபாளத்தை சனிக்கிழமை தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நிலநடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 5057-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 8000 பேர் படுகாயமடைந்துள்ளனர். 80

நேபாள பூகம்ப மீட்பு பணிகளுக்கு உதவும் இந்தியா-பிரான்ஸ் நாட்டு மோப்ப நாய்கள்

ஏப்ரல் 28, நேபாளத்தில் நிலநடுக்கம் தாக்கிய பகுதிகளில் குவியல், குவியலாக கிடக்கும் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நிலநடுக்கம் ஏற்பட்டு 3 நாட்களுக்கும்

நேபாள நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 3200 ஆக உயர்ந்தது

ஏப்ரல் 27, நேபாளத்தை கடந்த சனிக்கிழமையன்று தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நிலநடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 3200 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6500 பேர்

38000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் திடீரென அழுத்தக்குறைவு

ஏப்ரல் 24, அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து ஹார்ட்போர்டு நகருக்கு புறப்பட்டு சென்ற ஜெட் விமானத்தில் அழுத்த குறைபாடு ஏற்பட்டதால் மூன்று பயணிகள் சுயநினைவிழந்தனர். பல பயணிகளை சிரமத்திற்கு

உலகின் தலை சிறந்த பாஸ்போர்ட்களில் 48-வது இடத்தில் இந்தியா

ஏப்ரல் 23, உலகின் தலைசிறந்த 50 நாடுகளின் பாஸ்போர்ட்டை ஜெர்மனியைச் சேர்ந்த ’கோ யூரோ’ என்ற பயண ஒப்பீட்டு இணையதளம் பட்டியலிட்டுள்ளது. அதில் 52 இலவச-விசா நாடுகள்,

படுக்கையில் படுத்தே கிடக்க 11 லட்சம் சம்பளம் வழங்கும் நாசா

ஏப்ரல் 23, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’, ஒரு புதிய ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளது. விண்வெளியில் புவிஈர்ப்பு விசை இருக்காது. அதனால் அங்கு அனுப்பப்படும் தங்களது

காந்த ரயில் சோதனையில் ஜப்பான் சாதனை

ஏப்ரல் 22, மணிக்கு 603 கி.மீ. வேகத்தில் இயக்கி, காந்த ரயில் சோதனையில் புதிய சாதனையை ஜப்பான் படைத்துள்ளது. புல்லட் ரயில்களுக்கு புகழ்பெற்ற ஜப்பான், அடுத்த கட்டமாக