தேர்தலில் போட்டியிட ராஜபக்சேவுக்கு தடை இல்லை
நவம்பர் 12, இலங்கையில் 2005ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து இரண்டு முறை அதிபராக தேர்வு செய்யப்பட்டு பதவியில் உள்ள ராஜபக்சே மூன்றாவது முறையாக போட்டியிடுவதில் தீவிரமாக உள்ளார்.
நவம்பர் 12, இலங்கையில் 2005ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து இரண்டு முறை அதிபராக தேர்வு செய்யப்பட்டு பதவியில் உள்ள ராஜபக்சே மூன்றாவது முறையாக போட்டியிடுவதில் தீவிரமாக உள்ளார்.
நவம்பர் 11, கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ந்தேதி சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரைச் சேர்ந்த ‘செர்ன்’ அறிவியல் மைய விஞ்ஞானிகள் தங்களது நீண்ட கால
நவம்பர் 10, நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள யோபே மாநில தலைநகரான பொட்டிஸ்க்கும் நகரில் உள்ள கல்லூரியில் இன்று நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 48 மாணவர்கள்
நவம்பர் 10, ஈராக் மற்றும் சிரியாவில் கைப்பற்றிய பகுதிகளை உள்ளடக்கி புதிய நாட்டை ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் உருவாக்கியுள்ளனர். அவர்களை அழிக்க அமெரிக்காவும் அதன் கூட்டுப்படைகளும் குண்டுவீசி தாக்குதல்
நவம்பர் 10, இங்கிலாந்தின் லண்டன் பார்லிமென்ட் சதுக்கத்தில், தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளுக்கு சிலை அமைக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காந்தியடிகளுக்கு லண்டன் பார்லிமெண்ட்
நவம்பர் 8, விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த 2 வயது குழந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பிட்ஸ்பர்கிலிருந்து போஸ்டனுக்கு சென்ற ஜெட்
நவம்பர் 7, நவீன ஸ்மார்ட் போன்களால் தன்னைத்தானே எடுத்துக்கொள்ளும் ‘செல்பி’ புகைப்பட மோகம் தற்போது இளைஞர்கள் உள்பட அனைத்து தரப்பினரிடமும் காணப்படுகிறது. ஒரு நபர் மட்டுமின்றி, நண்பர்கள், குடும்பத்தினர்
நவம்பர் 6, நியூசிலாந்து கடற்கரையில் கரை ஒதுங்கிய 22 பைலட் ரக திமிங்கலங்கள் மீண்டும் கடலுக்கு செல்ல இயலாமல் உயிரிழந்துள்ளன. ஓஹிவா துறைமுக பகுதியில் கரை ஒதுங்கிய சுமார்
நவம்பர் 6, ஏமன் நாட்டில் அல்கொய்தா தீவிரவாதிகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் ஏமன் நாட்டின் அல்பாய்டா மாகாணத்தில் உள்ளூர் தீவிரவாத குழுவான அன்சார் அல்
நவம்பர் 5,பாகிஸ்தானில், புனித குர்ஆனை அவமதித்ததாக எழுந்த புகாரின்பேரில், 2 கிறிஸ்தவர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், உள்ள