உலகம்

40 கி.மீ உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து கூகுள் துணை தலைவர் சாதனை

அக்டோபர் 25, கூகுள் செய்தி நிறுவனத்தின் சீனியர் துணை தலைவர் ஆலன் எஸ்டாஸ் (57). சமீபத்தில் இவர் அமெரிக்காவின் நியூமெக்சிகோவில் விண்ணில் இருந்து பாராசூட் மூலம் தரையில் குதித்து

அமெரிக்க பள்ளியில் மாணவன் துப்பாக்கிச்சூடு : இருவர் பலி

அக்டோபர், 25 அமெரிக்காவி்ன் சியாட்டில் அருகே உள்ள மேரிஸ்விலே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வரும் மாணவன் ஒருவன் தான் கொண்டு வந்த துப்பாக்கியை கொண்டு

நைஜீரியாவில் பஸ் நிலையத்தில் குண்டு வெடித்து 5 பேர் பலி

அக்டோபர், 25 ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகள் அடிக்கடி நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு தற்போது அரசுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலில்

வெள்ளை மாளிகையில் நுழைந்த மர்ம நபரால் அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பு

அக்டோபர், 24 வாஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வசித்து வரும் வெள்ளை மாளிகையினுள், உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்களையும் தாண்டி மர்ம ஆசாமிகள் உள்ளே நுழைந்து விடுகின்றனர். இந்த

நைஜீரியாவில் உயிர்க்கொல்லி எபோலோ இல்லை : உலக சுகாதார நிறுவனம் தகவல்

நைஜீரியாவில் எபோலோ வைரைஸ் நோய் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. கடந்த சிலமாதங்களாக மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலோ நோய் தீவிரமாகப் பரவி

2 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க உளவு விமானம் பூமிக்கு திரும்பியது

விண்வெளி துறையில் முன்னேறியுள்ள அமெரிக்கா ஒரு ரகசிய உளவு விமானம் ஒன்றை தயாரித்தது. அதற்கு எக்ஸ்–37பி என பெயரிடப்பட்டது. இந்த விமானம் குட்டி விண்கலம் போன்று வடிவமைக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் 3 வயது சிறுவனுக்கு துப்பாக்கியால் சுட தலிபான் தீவிரவாதிகள் பயிற்சி

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் முகாமிட்டு போரிட்டு வருகின்றன. அங்கு அவர்கள் கடந்த 13 ஆண்டுகளாக தங்கியுள்ளனர். இருந்தும் தலிபான் தீவிரவாதிகளின்

5 நாடுகள் பதவிக்காலம் நிறைவு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு 5 புதிய உறுப்பினர்கள்

அக்டோபர், 18  5 நாடுகளின் பதவிக்காலம் நிறைவு அடைவதையொட்டி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு 5 புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நியூயார்க்கை தலைமையிடமாகக்

போருக்கு பாகிஸ்தான் தயார்: முன்னாள் அதிபர் முஷரப்

அக்டோபர், 17 பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப், இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். ஒரு டெலிவிஷன் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:- காஷ்மீரில் உள்ள மக்கள், இந்தியாவுக்கு

சவூதி அரேபியாவில் அமெரிக்கர் சுட்டுக்கொலை: கொலையாளியை போலீஸ் சுட்டு பிடித்தது

அக்டோபர், 16 சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத். அங்கு அமெரிக்க ராணுவ நிறுவனம் நார்த்ராப் குருமேன் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமாக ‘வின்னெல் அரேபியா’ என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.