பாகிஸ்தானில் குர்ஆனை அவமதித்ததாக புகார் 2 கிறிஸ்தவர் உயிருடன் எரிப்பு
நவம்பர் 5,பாகிஸ்தானில், புனித குர்ஆனை அவமதித்ததாக எழுந்த புகாரின்பேரில், 2 கிறிஸ்தவர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், உள்ள