என் தமிழ்

ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படுமா இன்று இறுதி தீர்ப்பு

அக்டோபர் 7, இந்தியா மக்கள் சலுகை பெற ஆதார் அடையாள அட்டையை மத்திய அரசு வழங்கி வருகிறது. வங்கி கணக்கு தொடங்குதல், எரிவாயு இணைப்பு திருமணங்களை பதிவு

வந்தேறிகள் என்றும் குடியேறிகள் என்று யாரையும் அழைக்க அனுமாதிக்காதீர்கள்

அக்டோபர் 5, வரலாற்று நிபுணர் பேராசிரியர் முனைவர் தான் ஸ்ரீ கூ கே கிம் அவர்கள், பாரங்களில் இனம் எனும் இடத்தில் மலேசியர் என்று குறிப்பிடுங்கள் என்று

மத்திய அமெரிக்கவில் நிலசரிவு 131 பேர்

அக்டோபர் 5, மத்திய அமெரிக்க சாண்டா கேட்டரினா பினுலா கிராமத்தில் கடந்த 2-ம் தேதி பெய்த பலத்த மழைக்கு பின்னர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 131 பேர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

அக்டோபர் 5, இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஹன்ட்வாரா பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கி

தமிழ்நாட்டில் 7 லட்சம் லாரிகள் இயங்கவில்லை

அக்டோபர் 2, தமிழ்நாட்டில் சுமார் 7 லட்சம் லாரிகள் இயங்கவில்லை. லாரிகளும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு லாரிகள் வரவில்லை. சுங்க சாவடிகளை

ம.இ.காவில் மறுதேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும்: எம். சரவணன்

பிப்ரவரி 28, ம.இ.காவில் மறுதேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேலுக்கு ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ எம். சரவணன் நெருக்கடி

9வது உலகத் தமிழாரய்ச்சி மாநாடு  பிரதமர் திறந்து வைத்தார்

ஜனவரி 31, 9வது உலகத் தமிழாரய்ச்சி மாநாட்டின் அதிகாரப்பூர்வ திறப்பு விழா நேற்று காலை 10 மணிக்குத் தொடங்கியது.  பேராளர்கள் அனைவரும் 8 மணிக்கே மண்டபத்திற்குள் வர ஆரம்பித்துவிட்டனர்.

9வது உலகத் தமிழ் மாநாடு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் துவங்கியது

ஜனவரி 30, 9வது உலக தமிழ் மாநாடு 29 ஜனவரி 2015 மாலை 04.00 மணி அளவில் மலேசியாவில் கோலாலம்பூரில் உள்ள மலாய் பலகலைக் கழக வளாகத்தில்

ம.இ.கா விவகாரம் தொடர்பாக துணை கல்வி அமைச்சர் கமலநாதன் கருத்து

ஜனவரி 29, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய செயற்குழு உறுப்பினரும் துணை கல்வி அமைசருமான திரு . கமலநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ம இ கா

ம.இ.கா மத்திய செயலவையில் கலந்து கொள்ள இரண்டு தரப்புக்கும் அனுமதி

டிசம்பர் 18, தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மஇகா மத்திய செயலவையின் கூட்டத்தில் கலந்து கொள்ள இரண்டு தரப்பினருக்கும் – அதாவது 2009ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவையினர்