மத்திய அமெரிக்கவில் நிலசரிவு 131 பேர்

மத்திய அமெரிக்கவில் நிலசரிவு 131 பேர்

amer_float

அக்டோபர் 5, மத்திய அமெரிக்க சாண்டா கேட்டரினா பினுலா கிராமத்தில் கடந்த 2-ம் தேதி பெய்த பலத்த மழைக்கு பின்னர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 131 பேர் பலியாகினர். 300 பேரை காணவில்லை இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் இனி உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. பலியானவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்-சிறுமியர் மற்றும் கைக்குழந்தைகள் என தெரியவந்துள்ளது.