என் தமிழ்

MH17 விமானம் விபத்துக்குள்ளான இடத்துக்கு செல்ல அனுமதி கிடைத்தது

அக்டோபர், 13 கிழக்கு உக்ரேனில் MH17 விமானம் விபத்துக்குள்ளான இடத்துக்கு செல்ல ஆய்வுக்குழுவினருக்கு அனுமதி அளித்தனர் கிளர்ச்சி படையினர். விமானம் விமானம் விபத்துக்குள்ளான இடத்துக்குச் சென்று அங்கு சிதறிக் கிடக்கும்

சிலாங்கூர் இஸ்லாமியப் பெண் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்தார்

அக்டோபர், 13 சிலாங்கூர் அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் பயின்ற முன்னாள் பட்டதாரி ஷாமினி ஃபாயிஃகா சிரியாவில் இயங்கும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்துள்ளதாக போலீசார் உறுதிபடுத்தியுள்ளனர்.

MH17 விமான விபத்து:இன்னும் ஒரு மலேசியர் மட்டும் அடையாளம் காணப்படவில்லை

அக்டோபர், 11 MH17 விமான விபத்தில் பலியான 298 பேரில் 272 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பலியான மலேசியப் பயணிகள் 44 பேரில், இன்னும்

ம.இ.கா கட்சி தீபாவளி உபசரிப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளது

அக்டோபர்,10 இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு ம.இ.கா கட்சி சார்பில் தீபாவளி உபசரிப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளது.இந்த நிகழ்ச்சி வரும் அக்டோபர் 22ஆம் தேதி காலை

MH17 விமான விபத்து: ஆக்ஸிஜன் மாஸ்க்குடன் ஒரு சடலம் மீட்பு

அக்டோபர், 10 கடந்த ஜூலை 17-ஆம் தேதி, கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அவர் ஆக்ஸிஜன்

சோமசுந்தரம்,லோகநாதன் ஆகியோரை மீண்டும் இணைத்துக் கொண்டது கட்சியை வலுப்படுத்தும் செயலாகும் டத்தோ ஸ்ரீ கோ பழனிவேலின் முடிவிற்கு சிவராஜ் வரவேற்ப்பு

ம.இ.காவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த இளைஞர் பிரிவைச் சேர்ந்த சோமசுந்தரத்தையும்,ம.இ.கா புக்கிட் குளுகோர் தொகுதி தலைவர் k.லோகநாதனையும் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ

தேசிய பாதுகாப்பு குழுவை கூட்டி நவாஸ் ஷெரீப் அவசர ஆலோசனை

காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் கடந்த 1-ந் தேதி முதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்தியா தகுந்த பதிலடி தந்து

இன்று நாடாளுமன்றத்தில் இந்த அண்டுக்காண வரவு செலவு அறிக்கை தாக்கல்

அக்டோபர்,10 இன்று காலை மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் 2015 ஆம் அண்டுக்காண வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்யவிருக்கிறார்.

இந்திய ஆடவர் சுட்டு கொலை

நிபோங் திபால்,இங்குள்ள மாக் மண்டிண் தொழில்பேட்டை பகுதியில் இந்திய ஆடவர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டு கொல்லப்பட்டர். மாக் மண்டின் தாமான் பெருசாஹானில் நேற்று காலை

புக்கிட் பிந்தாங்கில் வெடி விபத்து :ஒருவர் பலி, 13 பேர் காயம்

அக்டோபர்,9 இன்று அதிகாலை 4.17 மணியளவில், தலைநகர் புக்கிட் பிந்தாங்கில் அமைந்துள்ள சன் காம்பிளெக்ஸ் மையத்தில் வெடி விபத்து சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஒருவர் பலி நிலையில்