ம இ கா

ம.இ.கா இளைஞர் பிரிவின் ஏற்பாட்டில் இளையோர்களுக்கு அவர்களது திறமைகளும் என்கிற தலைப்பில் கலந்துரையாடலுக்கு அனைவரையும் அழைக்கிறோம்

தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவின் கீழ் இயங்கும் இளம் நிபுணர்கள் குழு ஏற்பாட்டில் இளையோர்களும் அவர்களது திறமைகலும் என்கிற தலைப்புல் ஒரு கலந்துரையாடல் இளையோர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திரு.சிவராஜ் சந்திரன் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் தலைவர்கள் விவேகானந்தர் ஆசிரமத்தை அய்வு மேற்கொண்டு வருகின்றனர்

மாண்புமிகு டத்தோ நஸ்ரி அஜீஸ், இளைஞர் மற்றும் விளையாட்டு துறை துணை அமைச்சர் டத்தோ M.சரவணன், ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் தலைவர் திரு.சிவராஜ் சந்திரன் மற்றும்

தேசிய மின்சார வாரியத்தின் தீபாவளி உபசரிப்பு

நவம்பர் 4, தேசிய மின்சார வாரிய தீபாவளி விருந்தில் மாற்று திறனாளிகளுக்கு தீபாவளி அன்பளிப்புகளை வழங்கினார் ம.இ.கா தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி. பழனிவேல் மாற்றுத் திறனாளிகளுடன் பழனிவேல்

பிரதமர் தீபாவளி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்

பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக், அவர்தம் மனைவி டத்தின் ஸ்ரீ ரோச்மா மன்சூர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் நேற்று 22/10/2014 அன்று கோலாலம்பூரில் நடைபெற்ற

சாதனைப் பெண்ணே உன்னால் முடியும்

ஒற்றுமையே வலிமை குழு உறுப்பினர்கள் நடத்தும் சாதனைப் பெண்ணே உன்னால் முடியும் நிகழ்ச்சி வரும் 01-11-2014 அன்று ம.இ.கா தலைமை வளாகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் காலை

தைப்பூச திருநாளை இழிவாக பேசிய முகாமட் ஹிடாயாத் மீதான வழக்கு அடுத்த மாதம் 10ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது

அக்டோபர், 15 தைப்பூச திருநாளை இழிவாக பேசிய முகாமட் ஹிடாயாத் வழக்கு இன்று செவாயாங் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. நாடு தழுவிய நிலையில் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

பொருள் மற்றும் சேவை வரி ஆய்வு கருத்தரங்கம் - ம.இ.கா நெகிரி செம்பிலான் மாநில தொடர்புக்குழு

ம.இ.கா நெகிரி செம்பிலான் மாநில தொடர்புக்குழு ஏற்பாட்டில் பொருள் மற்றும் சேவை வரி ஆய்வு கருத்தரங்கம் 12-10-2014 காலை 10.30 முதல் மதியம் 12.30 வரை நெகிரி

போர்ட்டிக்சனில் ஒரே மலேசியா தீபாவளி சந்தை திறப்பு விழா

ம.இ.கா நெகிரி மாநில இளைஞர் பிரிவு மற்றும் ம.இ.கா தெலுக் கெமாங் தொகுதி ஆதரவோடு ம.இ.கா தெலுக் கெமாங் தொகுதி இளைஞர் பிரிவின் ஏற்பாட்டில் ஒரே மலேசியா

ம.இ.கா கட்சி தீபாவளி உபசரிப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளது

அக்டோபர்,10 இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு ம.இ.கா கட்சி சார்பில் தீபாவளி உபசரிப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளது.இந்த நிகழ்ச்சி வரும் அக்டோபர் 22ஆம் தேதி காலை

இனவெறியை தூண்டும் வகையில் கருத்து கூறியதற்காக இந்துக்கள் மனு அளிக்கவுள்ளன

அன்புள்ள இந்துக்கள் அனைவருக்கும், ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் தலைவர் திரு. சிவராஜ் சந்திரன் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தலைவர்கள் இணைந்து இனவெறியை தூண்டும் வகையில்