ம.இ.கா கட்சி தீபாவளி உபசரிப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளது

ம.இ.கா கட்சி தீபாவளி உபசரிப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளது

deepavali-festival-greetings-2

அக்டோபர்,10 இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு ம.இ.கா கட்சி சார்பில் தீபாவளி உபசரிப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளது.இந்த நிகழ்ச்சி வரும் அக்டோபர் 22ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெறும். இந்நிகழ்ச்சி PWTC மண்டபத்தில் நடைபெறுகிறது.இந்த நிகழ்ச்சியில் சுமார் 1000 பேர் வருவார்கள் என்று ம.இ.கா அமைப்பின் செயலாளர், பிரகாஷ் ராவ் தெரிவித்துள்ளார்.