இனவெறியை தூண்டும் வகையில் கருத்து கூறியதற்காக இந்துக்கள் மனு அளிக்கவுள்ளன

இனவெறியை தூண்டும் வகையில் கருத்து கூறியதற்காக இந்துக்கள் மனு அளிக்கவுள்ளன

IMG_104544624387837

அன்புள்ள இந்துக்கள் அனைவருக்கும்,

ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் தலைவர் திரு. சிவராஜ் சந்திரன் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தலைவர்கள் இணைந்து இனவெறியை தூண்டும் வகையில் கருத்துக்களை கூறியதற்காக சாகுல் ஹமீத் மற்றும் நாம்பிலாஸ்ட் கேஸ் மீது நாளை AG அலுவலகத்தில் மனு அளிக்கவுள்ளன.அதற்காக புத்ராஜெயாவில் உள்ள வழக்கறிஞர் அரங்கு அலுவலகம் முன்பு நாளை காலை 11.00மணிக்கு வரவும்.அனைவரும் உங்கள் வருகயை பதிவு செய்யவும்.

விபரம் அரிய அனுகவும் திரு.முகுந்தன் 044-641950.