MH17 விமான விபத்தில் உயிரிழந்த மேலும் 3 பேரின் உடல்கள் மலேசியா கொண்டுவரப்பட்டது

MH17 விமான விபத்தில் உயிரிழந்த மேலும் 3 பேரின் உடல்கள் மலேசியா கொண்டுவரப்பட்டது

1

MH17 விமான விபத்தில் உயிரிழந்த மேலும் 3 பேரின் உடல்கள் இன்று 19/09/2014 அன்று காலை தாயகம் கொண்டுவரப்பட்டன. அவரது உடல்கள் நெதர்லாந்து விமானத்தின் மூலம் மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் சர்வதேச விமான  நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை காலை கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து போக்குவரத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ லிவ் தியோங் லாய், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் டான் ஸ்ரீ  காலித் அபு பாக்கார் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இறந்தவர்கள் உடலை பெற்றுக்கொண்டனார்.