தமிழ்

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்.

ஜெயலலிதாவிற்கு தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவது கவலை அளிப்பதாக கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் எதிர்கட்சித் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் அவர்களது வீடுகள் மற்றும்

ஆளுநரிடம் தீர்ப்பு நகல் ஒப்படைப்பு.

ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதி மன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பு நகலை தமிழக ஆளுநர் மற்றும் சட்டசபை செயலாளர் உள்பட உரியவர்களுக்கு

மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்

கச்சத்தீவு அருகே ஞாயிறன்று இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். 50 படகுகளையும் அவர்கள் சேதப்படுத்தினர். அதுமட்டுமின்றி 4 மீனவர்களை கைது செய்து காங்கேசன்

நெய்வேலியில் போராட்டத்தில் ஈடுபட்ட என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் கைது.

நெய்வேலியில் கியூபாலம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை தொழிலாளர்களளை காவல்துறையினர் கைது செய்தனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொடர்ந்து

முதலமைச்சர் ஜெயலலிதா மலிவு விலையில் சிமெண்ட் திட்டத்தை அறிவித்துள்ளார்.

மலிவு விலையில் சிமெண்ட் விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி ஒரு மூட்டை சிமெண்ட் 190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். இதுதொடர்பாக முதலமைச்சர்  இன்று

கொடைக்கானலில் தொடர் மழையால் வெள்ளப் பெருக்கு

  கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு பெய்யத் துவங்கிய மழை பரவலாக

பிரதமருக்கு தமிழக முதல்வர்  கடிதம்

ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில்கட்டாரில் மீன்பிடிக்கும்

மின் கட்டண உயர்வுக்கு கருணாநிதி கண்டனம்.

மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு.

நேற்று முன்தினம் விநாடிக்கு 6852 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 19,131 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய்

மீன் பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் மூழ்கி பலி

  கர்நாடக கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற குமரி மீனவர் படகில் இருந்து தவறி விழுந்து பலியானார்.குமரி மாவட்டம் அழிக்காலை சேர்ந்தவர் ஆண்ட்ரோஸ் மகன் குமார்