தமிழ்

தமிழகத்தில் நாளை மழை பெய்ய வாய்ப்பு.

கடந்த சில நாள்களுக்கு முன்பு வங்கக் கடலில் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டிருந்தது. இந்த சுழற்சி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறும் என்று கணிக்கப்பட்டிருந்தது.

குரூப்-4 காலி பணியிடம்: டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 பதவியில் அடங்கிய இளநிலை உதவியாளர் (பிணையம்) ( காலி பணியிடம் 39); இளநிலை உதவியாளர் (பிணையமற்றது)- 2133, தட்டச்சர்-1683, சுருக்

மேட்டூர் அணையின் நீர்வரத்து உயர்வு.

நேற்று காலை நீர்வரத்து வினாடிக்கு 21,290 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 16,500 கனஅடி வீதம் தண்ணீர்

ஆந்திராவுக்கு தமிழகத்தில் இருந்து கூடுதல் நிதி உதவி

ஹுட் ஹுட் புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திர மாநிலத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 கோடி உதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மேலும்

ஓ.பன்னீர்செல்வம் தமிழக புதிய முதலமைச்சராக பதவியேற்பு

  தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக ஒ.பன்னீர்செல்வம் மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதனைத்தொடர்ந்து

சென்னை - பெங்களூரு இடையே மீண்டும் பேருந்துகள் இயக்கம்.

  சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதால் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களால் கடந்த 2 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த சென்னை – பெங்களூரு இடையேயான கர்நாடக அரசுப்

அதிமுக-வினர் ஜெயலலிதா சொத்து குவிப்பு தீர்ப்பு எதிர்த்து உண்ணாவிரதம்.

  திருச்செங்கோட்டில் அண்ணா சிலை அருகே அதிமுக-வினர் 150 பேரும் ,பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் அதிமுக-வினர் 200 பேரும், நெய்வேலியில் எம்.ஜி.ஆர். சிலை அருகே அதிமுக-வினர் 200

திரைப்படக் காட்சிகள் ரத்து

சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைக் கண்டித்து மதுரையில் இன்று அனைத்து திரையரங்குகளிலும் திரைப்படக் காட்சிகள்

அமைச்சரவையில் மாற்றம் இல்லை

தமிழக முதல்வராக பன்னீர் செல்வம் இன்று பதவியேற்பார் என்றும், அவருடன் ஏற்கனவே தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைத்திருந்த அமைச்சரவையில் அமைச்சர்களாக இருப்பவர்கள் தான் பதவியேற்றுக் கொள்வார்கள்

மாணவர்கள் போராட்டம்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மேலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இன்று காலை வகுப்புப் புறக்கணித்து கல்லூரி முன் அமர்ந்து ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினைக்