admin

ஸ்டாலினை ரொம்ப பிடிச்சிருச்சு... தி.முகவை பிடிச்சிருக்கு..நடிகை பாபிலோனா

ஐ.ஏ.எஸ் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டேன் கடைசியில் கவர்ச்சி நடிகை ஆகிவிட்டேன் என்று அதிரடியாக கூறியுள்ளார் பாபிலோனா. நடிப்போடு அதிமுக, காங்கிரஸ் என ஒரு ரவுண்டு அரசியல் பக்கம்

‘ஆன்ட்டி’ என அழைத்ததால் அனுஷ்கா கோபம்

தமிழ், தெலுங்கில் இருக்கும் நடிகைகளிலேயே கொஞ்சம் வயதான தோற்றத்தில் தெரிபவர் என்றால் அது அனுஷ்கா மட்டுமே. சில ஹீரோக்களோடு நடிக்கும் போது அவர் அக்கா மாதிரிதான் தெரிகிறார்.

சமந்தாவை கடுப்படித்த ஹீரோ

ஷூட்டிங்கிலிருந்து லீவு எடுக்க முயன்றதை தடுத்த ஹீரோ மீது கடுப்பானார் சமந்தா. டோலிவுட் ஹீரோ ஜூனியர் என்டிஆருடன் ஏற்கனவே 2 படங்களில் ஜோடியாக நடித்த சமந்தா தற்போது

கையில் பச்சைக்குத்திய சௌந்தர்யா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா. இவர் ரஜினிகாந்தை வைத்து ‘கோச்சடையான்’ படத்தை இயக்கினார். இதில் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்திருந்தார். மோஷன் கேப்சர்

ஓடி ஓடி உழைக்கிறார், ஒரு நாளைக்கு 15 மணிநேரம் உழைக்கிறார் தீபிகா

மும்பை: தீபிகா படுகோனே உட்கார கூட நேரம் இன்றி ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்திருக்கிறாராம் சாரி நடித்துக் கொண்டிருக்கிறாராம். பாலிவுட்டில் அடுத்தடுத்து ஹிட் கொடுத்ததால் நம்பர் ஒன்

ஊத்திக் கொண்ட “ஹம்சகல்ஸ்” – உருண்டு, உருண்டு அழும் தமன்னா!

சென்னை: ஹிம்மத்வாலாவிற்கு பிறகு தமன்னா ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்திப்படமான ஹம்சகல்ஸ் வெளியான அன்றே படுதோல்வி அடைந்ததால் கதறிக் கதறி அழுது கொண்டிருக்கின்றாராம் அவர். அடுத்தடுத்து இரண்டு

கவிஞர் வைரமுத்து மணி விழா: அப்துல்கலாம் பங்கேற்பு

கவிஞர் வைரமுத்துவின் 60–வது பிறந்த நாள் விழா, அவர் பத்மபூஷன் விருது பெற்றதுக்கான பாராட்டு விழா வருகிற 13–ந்தேதி வெற்றித் தமிழர் பேரவை சார்பில் கோவை, கொடிசியா

காலை 8 மணி வரை காற்றுத் தூய்மைக்கேடு

கோலாலம்பூர், ஜூலை 9- இன்று காலை 8 மணி வரையில், நாடளாவிய நிலையில் 12 இடங்களில் மிதமான காற்றுத் தூய்மைக்கேடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச் சூழல் இலாகா

நோன்பு பெருநாளின்போது சமையல் எண்ணெய் தட்டுபாடு வராது

நோன்பு பெருநாளின் போது சமையல் எண்ணெய் தட்டுபாடு ஏற்படாது என்று உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹாசன் மாலிக் தெரிவித்தார். 8/7/2014 நோன்பு

1 நாளில் 100-இல் 7/8 பேர் அடையாள அட்டையைத் தொலைக்கின்றனர்

கோலாலம்பூர், 7 ஜூலை – நாட்டில் ஒவ்வொரு நாளும் 100இல் 7 அல்லது 8 பேராவது மைகாட் அட்டையைத் தொலைப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு உள்துறை