ஓடி ஓடி உழைக்கிறார், ஒரு நாளைக்கு 15 மணிநேரம் உழைக்கிறார் தீபிகா

ஓடி ஓடி உழைக்கிறார், ஒரு நாளைக்கு 15 மணிநேரம் உழைக்கிறார் தீபிகா

Deepika

மும்பை: தீபிகா படுகோனே உட்கார கூட நேரம் இன்றி ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்திருக்கிறாராம் சாரி நடித்துக் கொண்டிருக்கிறாராம். பாலிவுட்டில் அடுத்தடுத்து ஹிட் கொடுத்ததால் நம்பர் ஒன் நடிகையாக உள்ளார் தீபிகா படுகோனே. அதே வேகத்தில் தமிழிலும் கோச்சடையான் மூலம் ஒரு இடத்தை பிடித்துவிடலாம் என்று நினைத்த அவருக்கு ஏமாற்றமே மிச்சம். ஆனால் பாலிவுட்டில் அவருக்கு வாய்ப்புகள் வந்து குவியத் தான் செய்கிறது.