2017 ஆண்டில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் விருது பெற்றவர்களுக்கு பாரட்டு விருந்து நிகழ்வு.

2017 ஆண்டில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் விருது பெற்றவர்களுக்கு பாரட்டு விருந்து நிகழ்வு.

02mar3

 2017 ஆண்டில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் விருது பெற்றவர்களுக்கு பாரட்டு விருந்து நிகழ்வு 01/03/2017 மாலை தானா மேரா தமிழ் பள்ளியில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக டத்தோ வி.எஸ் மோகன் தேசிய ம.இ.காவின் தகவல் பிரிவு அதிகாரி கலந்துகொண்டு விருது பெற்றவர்களை கௌரவித்தார். மேலும் சிறப்பு சேர்க்க ம.இ.கா இளைஞர் பிரிவின் துணை தலைவர் திரு. தினாளன் ராஜா கோபால்  கலந்துகொண்டு செல்வி கயல்விழிக்கும் செல்வன் கார்திகேயனுக்கும் மடிக்கணினி வழங்கினார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டியை போட்டிக்சன் நகராண்மைக் கழக உறுப்பினர் மற்றும் ம.இ.கா தெலுக் கெமாங் தொகுதி தலைவர் லெட்சுமணன் செய்திருந்தார். விழாவில் மாண்புமிகு டத்தோ மாணிக்கம் லெட்சுமன் எஸ்கோ நெகிரி செம்பிலான் கலந்து கொண்டார்.
02mar1 02mar2