Malaysia Online News

2017 ஆண்டில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் விருது பெற்றவர்களுக்கு பாரட்டு விருந்து நிகழ்வு.

 2017 ஆண்டில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் விருது பெற்றவர்களுக்கு பாரட்டு விருந்து நிகழ்வு 01/03/2017 மாலை தானா மேரா தமிழ் பள்ளியில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக டத்தோ

மலேசிய இந்தியர்களின் எதிர்கால வளர்ச்சி திட்டங்களை வரையறுப்பதற்கான கருத்தரங்கம்

நேற்று இந்தியர்களின் வருங்கால வளர்ச்சி திட்டத்தை விவாதிப்பதற்காகவும் அதனை முழுமையான முறையில் வரையறுப்பதற்கான ஒரு கருத்தரங்கு 27/02/2017 நடத்தப்பட்டது. இந்தக் கருத்தரங்கின் நோக்கமானது பல பிரிவுகளில் அதாவது

மலேசிய இந்தியருக்கு உதவ மேலும் 9 சேவை மையங்கள்

மலேசியாவில்  மலேசிய இந்திய  மக்களை பாதிக்கும் பிரச்சனைகளை சிறப்பாகவும் வேகமாகவும் தீர்த்து வைக்க ஏதுவாக அரசாங்கம் நாடு முழுதும் மேலும் ஒன்பது  சிறப்பு நடைமுறைப்படுத்தல் செயலணி (SITF)

புற்று நோயில் இருந்து மீண்டவர்கள் மறுவாழ்விற்கு உதவிட நிறுவன உரிமையாளர்களுக்கு டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அழைப்பு

புற்றுநோய் சிகிச்சைக்குப் பின் மாறுவாழ்வு பெற்றவர்கள் இயல்பான வாழ்க்கை உத்தரவாதத்திற்கு வேலை வாய்ப்புகான அகப்பக்கம் கடந்த 20-02-2017 அன்று கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் சுகாதாரத்

ம.இ.கா இளைஞர் பிரிவு #TN50 க்கான செயல் திட்டங்கள்

Transformasi nasional 2050 TN50 க்கான ம.இ.கா இளைஞர் பிரிவின் செயல்திட்டங்களை மற்றும் வழிவகைகளை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ M.சரவணன் அவர்களுடன் 17/02/2017

Malaysia Online News

டிசம்பர் 19, பாலிவுட் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. இந்த ஆண்டு மட்டும் அமிதாப் பச்சனுடன் ‘பிகு’ ரன்பீர் கபூருடன் ‘தமாஷா’ வரலாற்று படமான

Malaysia Online News

டிசம்பர் 18, வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை நகரை பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி வெங்கையா நாயுடு கடந்த 12 மற்றும் 13-ந் தேதிகளில் நேரில்

Tamil News Website Malaysia

டிசம்பர் 16, நடுத்தர வீடுகளுக்கான உச்ச வரம்பு விலையை நிர்ணயிக்கும்படி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கேட்டுக் கொண்டார். மக்கள் வாங்கும் சக்திக்கேற்ப நிர்மாணிக்கப்படும் வீடுகளை

Malaysia Online News

டிசம்பர் 16, தமிழகத்தில் கனமழையால் சேதமான சாலைகள் தற்காலிகமாக சீரமைக்க தமிழக அரசு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு நேற்று