malaysia online tamil news

பண்டார் மக்கோத்தா தமிழ்ப்பள்ளிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

527-வது புதிய தமிழ்ப்பள்ளிக்கூடமான பண்டார் மக்கோத்தா, செராஸில் பள்ளிக்கூடத்திற்கான அடிக்கல்நாட்டு விழா இன்று 30/06/2017 காலை 08.00 மணிக்கு துவங்கியது. சிலாங்கூரில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய

2017 ஆண்டில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் விருது பெற்றவர்களுக்கு பாரட்டு விருந்து நிகழ்வு.

 2017 ஆண்டில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் விருது பெற்றவர்களுக்கு பாரட்டு விருந்து நிகழ்வு 01/03/2017 மாலை தானா மேரா தமிழ் பள்ளியில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக டத்தோ

மலேசிய இந்தியர்களின் எதிர்கால வளர்ச்சி திட்டங்களை வரையறுப்பதற்கான கருத்தரங்கம்

நேற்று இந்தியர்களின் வருங்கால வளர்ச்சி திட்டத்தை விவாதிப்பதற்காகவும் அதனை முழுமையான முறையில் வரையறுப்பதற்கான ஒரு கருத்தரங்கு 27/02/2017 நடத்தப்பட்டது. இந்தக் கருத்தரங்கின் நோக்கமானது பல பிரிவுகளில் அதாவது

மலேசிய இந்தியருக்கு உதவ மேலும் 9 சேவை மையங்கள்

மலேசியாவில்  மலேசிய இந்திய  மக்களை பாதிக்கும் பிரச்சனைகளை சிறப்பாகவும் வேகமாகவும் தீர்த்து வைக்க ஏதுவாக அரசாங்கம் நாடு முழுதும் மேலும் ஒன்பது  சிறப்பு நடைமுறைப்படுத்தல் செயலணி (SITF)

புற்று நோயில் இருந்து மீண்டவர்கள் மறுவாழ்விற்கு உதவிட நிறுவன உரிமையாளர்களுக்கு டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அழைப்பு

புற்றுநோய் சிகிச்சைக்குப் பின் மாறுவாழ்வு பெற்றவர்கள் இயல்பான வாழ்க்கை உத்தரவாதத்திற்கு வேலை வாய்ப்புகான அகப்பக்கம் கடந்த 20-02-2017 அன்று கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் சுகாதாரத்