வன்முறைக்கு மலேசியன் கால்பந்து ரசிகர்கள் மன்னிப்புத் தெரிவித்தனர்

வன்முறைக்கு மலேசியன் கால்பந்து ரசிகர்கள் மன்னிப்புத் தெரிவித்தனர்

Malaysian-fans-404x227

டிசம்பர் 8, பேட்டலிங் ஜெயா: ஞாயிற்றுக்கிழமை இரவு வியட்னாமுக்கு எதிராக நடைப்பெற்ற AFF Suzuki Cup முதல் அரையிறுதிச் சுற்றில் ஏற்ப்பட்ட வன்முறைக்கு மலேசியன் கால்பந்து ரசிகர்கள் மன்னிப்பு தெரிவித்தனர்.
ஆரன் காக் அனைத்து வியட்னாம் மக்களுக்கும் மன்னிப்பு குறினார், வன்முறையாலர்களின் செயலுக்கு வருத்தம் தெரிவித்தர். மேலும் இச்செயல் மலேசிய-வியட்னாம் உரவை எந்த வகையிலும் பாதிக்காது என்று முகநூல் இனையத்தளதில் குறிப்பிட்டுள்ளார்.

மலேசிய கால்பந்து ரசிகர்களுக்காக இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி மன்னிப்பு கேட்டார். இந்த வன்முறைக்காக மலேசியாவின் சார்பில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்”, என்றாரவர்.