மேலும் இரு மலேசியர்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

மேலும் இரு மலேசியர்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

files

MH17 விமானப் பேரிடரில் பலியான மேலும் இரு மலேசியர்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.கடந்த ஜூலை 17-ஆம் தேதி உக்ரைனில் நிகழ்ந்த விமானப் பேரிடரில் பலியான 298 பேரில் இதுவரை 115 பேர் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.இவர்களில் 11 பேர் மலேசியர்களாவர்.