முன்னாள் பிளாட்ட ரீவர் தோட்டத்து மக்கள் ஒன்று கூடும் நிகழ்வு 'மண்ணிண் மைந்தர்கள்'

முன்னாள் பிளாட்ட ரீவர் தோட்டத்து மக்கள் ஒன்று கூடும் நிகழ்வு 'மண்ணிண் மைந்தர்கள்'

ManninMainthargal1

முன்னாள் பிளாட்ட ரீவர் தோட்டத்து மக்கள் ஒன்று கூடும் நிகழ்வு ‘மண்ணிண் மைந்தர்கள்’  29.7.2014  அன்று கெர்லிங் தோட்டத்து தமிழ் பள்ளியில் நடைபெற்றது. 20 வருடங்கல் கடந்து ஏற்பாடு செய்யபட்ட இந்நிகழ்வில் சுமார் 300 பேர் கலந்து சிறப்பித்தனர். தோட்டத்து வாழ்க்கை சூழ்நிலையை மீண்டும் இந்நிகழ்வில் உணரமுடிந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட அணைவருக்கும் இந்நிகழ்வின் ஏற்பாட்டு குழுச்சாற்பில் நன்றியை தெரிவித்துக்கொண்டார் முன்னாள் தோட்டத்து வசிப்பாளரும் PPP உலு சிலாங்கூர் தொகுதி தலைவருமான திரு.ஐெகதீஸ் சிம்மாதிரி.

ManninMainthargal2 ManninMainthargal3