அம்பாங்கில் MH17 விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

அம்பாங்கில் MH17 விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

Ampang2Ampang3

 

அம்பாங் தொகுதி இளைஞர் படையும், அம்பாங் தொகுதி ம இ கா இளைஞர் பிரிவும் இணைந்து MH17 விபத்தில் இறந்தவர்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒன்றை 30/07/2014 அன்று அம்பாங்கில் தாசிக் பெர்மாயில் உள்ள ஸ்ரீ நாககன்னி அம்மன் கோவிலில் ஏற்பாடு செய்திருந்தனர். ஆடிப் பூர விழாவும் அன்று நடந்தது. அம்பாங் தொகுதி இளைஞர் படையின்  தலைவர் திரு. சுந்தர் கலந்துகொண்டார், தேசிய ம இ கா இளைஞர் பிரிவின் செயலாளர் திரு. அரவிந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

Ampang1 Ampang4