"நாம்” பேரியக்கம் ஏற்பாடு செய்திருந்த தன்முனைப்பு உரை

"நாம்” பேரியக்கம் ஏற்பாடு செய்திருந்த தன்முனைப்பு உரை

NaamAugust620144 NaamAugust620147

“நாம்” பேரியக்கம் ஏற்பாடு செய்திருந்த தன்முனைப்பு உரை 06/08/2014 புதன்கிழமை மாலை 06.00 மணி அளவில் கோலாலம்பூரில் உள்ள ம இ கா தலைமை கழக கட்டிடத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெற்றது. மலேசிய விளையாட்டு மற்றும் இளைஞர் துறை துணை அமைச்சர் மற்றூம் நான் பேரியக்கத்தின் தலைவர் மாண்புமிகு டத்தோ M.சரவணன் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமையேற்றார். விழாவில் தேசிய ம இ கா மகளிர் பிரிவு தலைவி திருமதி. மோகனா முனியாண்டியும் கலந்துகொண்டார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக முனைவர் பர்வீர் சுல்தானா அவர்களும் முனைவர் சரோன் புஸ்பராஜ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்த நிகழ்வில் பல தரப்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.

NaamAugust620141 NaamAugust620148NaamAugust620146NaamAugust620145NaamAugust620142 NaamAugust620143