மாண்புமிகு டத்தோ சரவணன் மிளகாய் தோட்டத்தை பார்வையிட்டார்

மாண்புமிகு டத்தோ சரவணன் மிளகாய் தோட்டத்தை பார்வையிட்டார்

NaamAug0720142NaamAug0720141

தேசிய விளையாட்டு மற்றும் இளைஞர் துறை துணையமைச்சர் மற்றும் நாம் பேரியக்கத்தின் நிறுவனத் தலைவர் மாண்புமிகு டத்தோ M. சரவணன் அவர்கள் 07/08/2014 அன்று காலை பத்திங்கில் உள்ள தெலுக் பங்ளிமா காராங்கில் உள்ள ஒரு மிளகாய் தோட்டத்திற்கு சென்று பார்வையிட்டார். அந்த தோட்டத்து முதலாளியிடமும் தொழிலாளிகளிடமும் மிளகாய் பயிரிடும் வழிமுறைகள் அதில் உள்ள இடைஞ்சல்கள் விளைந்த மிளகாயை சேமிக்கும் வழி முறைகள் பற்றி டத்தோ M.சரவணன கேட்டறிந்தார்.

மேலும் டத்தோ M.சரவணன் கூறுகையில் நான் பேரியக்கத்தின் மூலம் அடுத்த மாதம் 91 ஏக்கரில் மிளகாய் சாகுபடி செய்யும் பணி துவங்கும் என தெரிவித்தார். இந்திய வம்சாவழியை சேர்ந்த 40 இளைஞர்கள், 16 பெண்கள், 35 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த நிலம் பங்கிட்டு அளிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

NaamAug0720147 NaamAug0720143 NaamAug0720144 NaamAug0720145 NaamAug0720146 NaamAug0720148 NaamAug0720149