நஜிப் பதவி விலகினால் மட்டுமே ரிங்கிட் மதிப்பு உயரும்

நஜிப் பதவி விலகினால் மட்டுமே ரிங்கிட் மதிப்பு உயரும்

tun

அக்டோபர் 5, பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் பதவி விலகினால் மட்டுமே ரிங்கிட் மதிப்பு உயரும் என முன்னாள் பிரதமர் துன் மகாதிர் முகமது கூறினார்.