துக்கத்தை தனிமையில் அனுசரிக்க விரும்புவதை ஏன் ஊடகங்கள் புரிந்துகொள்வதில்லை:உறவினர்

துக்கத்தை தனிமையில் அனுசரிக்க விரும்புவதை ஏன் ஊடகங்கள் புரிந்துகொள்வதில்லை:உறவினர்

2-format43

நேற்று நிர்வாணா மின்சுடலையில் MH17 பயணிகள் மூவரின் இறுதிச் சடங்கு நடைபெற்ற போது என்எஸ்தி நாளிதழ் புகைப்படக்காரரை உறவினர்களில் ஒருவர் முகத்தில் குத்தி தாக்கினார்.

எங்கள் உறவினரின் இறுதிச் சடங்கில் ஊடகங்கள் வேண்டாம் என நாங்கள் பல முறை கேட்டுக்கொண்டும், அந்த புகைப்படக்காரர் தொடர்ந்து உறவினர்கள் மற்றும் நண்பர்களின் புகைப்படத்தை எடுத்துக்கொண்டே இருந்தார்.