அடுத்த மூன்று வாரங்களுக்கு மாலையில் கடுமையான மழைப்பெய்யும்

அடுத்த மூன்று வாரங்களுக்கு மாலையில் கடுமையான மழைப்பெய்யும்

DSC01170

அடுத்த மூன்று வாரங்களுக்கு நாட்டில் மாலை வேளைகளில் கடுமையான மழைப்பெய்யலாம் என மலேசிய வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடைக்கால பருவமழைத் தொடங்கியதையடுத்து நாட்டில் அடுத்து வரும் மூன்று வாரங்களுக்கு தட்ப வெப்ப சூழ்நிலை நிலவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.