திரையரங்கில் இளைஞர் ஒருவர் கத்தியால் சரமாரியாகத் தாக்கப்பட்டார்

திரையரங்கில் இளைஞர் ஒருவர் கத்தியால் சரமாரியாகத் தாக்கப்பட்டார்

knife

பிப்ரவரி 18, ஞாயிற்றுக்கிழமை இரவு 2.30 மணிக்கு திரையரங்கில் படம் முடிந்த பிறகு 20 வயது ஆடவர் ஒருவரை ஒரு இளைஞர் கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டியது.

அந்த 20 வயது ஆடவர் திரையரங்கில் ஒரு இளைஞர் கும்பலை பார்த்து முறைத்ததற்காக படம் முடிந்த பிறகு அந்த 20 வயது இளைஞர் கத்தியால் சரமாரியாகத் தாக்கப்பட்டார்.

இது தொடர்பாக 148 சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் இதுவரை இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஜோர்ஜ்டவுன் ஒசிபிடி சுப்ரிடெண்டன் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.