தாலுக் ஃபங் கோங் ஃப்யூ தனது 6 மாத சம்பளதை வெள்ள நிவாரன நிதி நன்கொடையாக அளித்தார்

தாலுக் ஃபங் கோங் ஃப்யூ தனது 6 மாத சம்பளதை வெள்ள நிவாரன நிதி நன்கொடையாக அளித்தார்

Emergency_Funds

ஜனவரி 8, லிப்ஸ் எம்சிஏ துறை அதிகாரி தாலுக் ஃபங் கோங் ஃப்யூ தனது 6 மாத சம்பளதை வெள்ள நிவாரன நிதிக்காக நன்கொடை அளித்தார்.  அவர் இது என்னால் முடிந்த ஒரு சிறிய உதவிதான் அரசு மற்றும் அதன் சார் நிறுவனங்களுக்கு சிறிது காலம் எடுக்கும் உதவி தொகை வழங்க. ஆனால் வெள்ளதால் பாதிகப்பட்டவற்களுக்கு உணவு பொன்ற அத்தியாவச பொருட்கள் வாங்க அவசர நிதி உதவி தேவை என்றார் அவர் மேலும் எம்சிஏ துறை தங்களால் முடிந்த உதவியை மக்களுக்கு புரியும் என்றார்.