குளுவாங்கில் இரண்டு அடுக்கு பேருந்தில் தீ

குளுவாங்கில் இரண்டு அடுக்கு பேருந்தில் தீ

busstand

டிசம்பர் 10, குளுவாங்கில் இன்று காலை வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் இரண்டு அடுக்கு பேருந்து ஒன்று சிம்பாங் ரெங்காம் அருகே தீக்கிரையானது.

இன்று காலை 6.41 மணிக்கு, தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, 2 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்ததாக தீயணைப்புப் பேச்சாளர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தால் உயிருடற்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.