காஷ்மீர் பிரச்சனை இருநாட்டு தலைவர்களே தீர்த்துக் கொள்ளவேண்டும் அதிபர் ஒபாமா

காஷ்மீர் பிரச்சனை இருநாட்டு தலைவர்களே தீர்த்துக் கொள்ளவேண்டும் அதிபர் ஒபாமா

india

செப்டம்பர் 29, இந்தியாவின் காஷ்மீரை தங்களுடையது என்று பாகிஸ்தான் சொந்தம் கொண்டாடி வரும் பாகிஸ்தான் தொடர்ந்து எல்லையில் அத்துமீறிய தாக்குதல் நடத்துதல் தீவிரவாதிகளை ஊடுருவ செய்து இந்தியாவிற்குள் அமைதியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுதல் ஆகிய செயல்களை இடைவிடாது செய்துவருகிறது. காஷ்மீர் பிரச்சனை இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை. இதனை அவர்களே தீர்த்துக் கொள்ளவேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.