தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை ஐ.நா. அடையாளம் காணவேண்டும்

தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை ஐ.நா. அடையாளம் காணவேண்டும்

modi

செப்டம்பர் 29, தீவிரவாதத்தையும், தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளையும் ஐ.நா. அடையாளம் காணவேண்டும் என்று அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் அவர் ஒரு மணி நேரம் சிறப்பு உரையாற்றினார். கடந்த 40 ஆண்டுகளாக தீவிரவாதத்தால் இந்தியா பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 16 மாதங்களாக இந்தியாவின் மீதான உலக நாடுகளின் பார்வை வெகுவாக மாறி உள்ளது. தகவல் தொழில் நுட்ப துறையில் சிறந்து நிபுணர்கள் இந்தியாவுக்கு திரும்பி முதலீட்டை தாய்நாட்டுக்கு நன்றி உணர்வுடன் அளிக்கவேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.