கடத்தல் குழுக்கள் மூலம் சபா கடலுக்கு அச்சுறுத்தல்

கடத்தல் குழுக்கள் மூலம் சபா கடலுக்கு அச்சுறுத்தல்

news2

பணத்திற்காக தெற்கு பிலிப்பைன்ஸ் கடத்தல் குழுக்கள் மூலம் அச்சுறுத்தல் இருப்பதால் சபா கிழக்கு கடற்கரையோரம் ஊரடங்கு உத்தரவை அக்டோபர் 5 வரை நீட்டிக்க பாதுகாப்பு படைகள் உத்தேசித்துள்ளன. மேலும் இதுபற்றி சபா போலீஸ் கமிஷனர் டத்தோ ஜலாலுதீன் அப்துல் ரகுமான் கூறுகையில் பிலிப்பைன்சின் உளவுத்துறை அதிகாரிகள் மூலம் தகவல் கிடைத்தத தகவலின்படி கடத்தல் குழுக்கள் கிழக்கு கடற்கரையோரம் உள்ள சுற்றுலா பயணிகள் மற்றும் மீனவர்களை கடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.