மலேசியாவிற்க்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம்.

மலேசியாவிற்க்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம்.

news1

இரண்டு மாதங்களுக்கு முன்பு MH17 விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த சம்பவத்திற்க்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ அனிஃபா அமன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை (கவுன்சில்) கூட்டத்தில், வெள்ளிக்கிழமை 21/09/2014 அன்று  கூறினார்.மேலும் அவர் கூறுகையில் கொடிய குற்றம் புரிந்தவர்கள் சட்டத்தின் முன்பு கொண்டு வரப்படுவார்கள் என்றும் கூறினார்.