இன்று மேலும் இரு சடலங்கள் தாயகம் கொண்டு வரப்பட்டன

இன்று மேலும் இரு சடலங்கள் தாயகம் கொண்டு வரப்பட்டன

files

விமானப் பேரிடரில் பலியான மேலும் இரு மலேசியர்களின் சடலங்கள் இன்று காலை 8.28 மணிக்கு, MH19 விமானம் மூலம் தாயகம் கொண்டு வரப்பட்டது.
நான்காவது கட்டமாக, இன்று கொண்டு வரப்பட்ட இரண்டு சடலங்கள் 49 வயதாக தம்பி ஜீ மற்றும் 1 வயதான லீ ஜியான் ஹானுடையது ஆகும்.
அவ்விருவரின் சடலங்களும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டவுடன் அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.