அதிமுக-வினர் ஜெயலலிதா சொத்து குவிப்பு தீர்ப்பு எதிர்த்து உண்ணாவிரதம்.

அதிமுக-வினர் ஜெயலலிதா சொத்து குவிப்பு தீர்ப்பு எதிர்த்து உண்ணாவிரதம்.

1

 

திருச்செங்கோட்டில் அண்ணா சிலை அருகே அதிமுக-வினர் 150 பேரும் ,பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் அதிமுக-வினர் 200 பேரும், நெய்வேலியில் எம்.ஜி.ஆர். சிலை அருகே அதிமுக-வினர் 200 பேரும், ராசிபுரம் புதிய பேருந்து நிலையம், உளுந்தூர்பேட்டை, கெடிலத்தில் அதிமுக-வினர் 300 பேரும், மதுரையில் வடக்கு மற்றும் மேல மாசி வீதிகளில் அதிமுக-வினர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். மேலும் விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் 700 பேர் உண்ணாவிரதம் நடத்தி வருகின்றனர்.