ஜெயலலிதா

அதிமுக-வினர் ஜெயலலிதா சொத்து குவிப்பு தீர்ப்பு எதிர்த்து உண்ணாவிரதம்.

  திருச்செங்கோட்டில் அண்ணா சிலை அருகே அதிமுக-வினர் 150 பேரும் ,பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் அதிமுக-வினர் 200 பேரும், நெய்வேலியில் எம்.ஜி.ஆர். சிலை அருகே அதிமுக-வினர் 200

ஜெயலலிதாவுக்கு ஜாமின் வழங்கக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று அவரின் வழக்கறிஞர்கள் மனு தாக்கல்.

சொத்துக்குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்றத்தால், 4 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையெடுத்து, ஜெயலலிதாவுக்கு ஜாமின் வழங்கக்கோரி, கர்நாடக உயர்