மக்கள் குரல்

மக்கள் குரல்மலேசியா

கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

கோலாலம்பூர், 05/04/2025 : தங்களது சொந்த ஊர்களில் நோன்புப் பெருநாளை கொண்டாடிய மக்கள் கோலாலம்பூரை நோக்கி பயணிக்க தொடங்கிவிட்ட நிலையில் கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Read More
மக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

புத்ரா ஹைட்ஸ்; சம்பவ இடத்தை மாமன்னர்  நேரில் சென்று பார்வையிட்டார்

புத்ரா ஹைட்ஸ், 05/04/2025 : சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த பகுதியை மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று நேரில்

Read More
மக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

தற்காலிக கார் சேவை வழங்கும் திட்டத்தின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெற்றுள்ளன

புத்ரா ஹைட்ஸ், 04/04/2025 : புத்ரா ஹைட்சில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக கார் சேவை வழங்கும் திட்டத்தின் கீழ் இன்று வரையில்,

Read More
மக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு மாநில அரசாங்கம் உதவிகளை வழங்கும்

புத்ரா ஹைட்ஸ், 04/04/2025 : வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அடுத்த வாரம் திங்கட்கிழமை தொடங்கி பள்ளிக்குச் செல்லவிருக்கும் நிலையில், அவர்களுக்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் உதவிகளை

Read More
மக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

பாதிக்கப்பட்டவர்களுக்கு 100-க்கும் மேற்பட்ட தற்காலிக வீடுகளை வழங்க LPHS இணக்கம்

புத்ரா ஹைட்ஸ், 04/04/2025 : புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100-க்கும் மேற்பட்ட தற்காலிக வீடுகளை வழங்க சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்து

Read More
மக்கள் குரல்மலேசியா

அடையாள ஆவணங்களுக்காக 5,523 விண்ணப்பங்களை ஜே.பி.என் பெற்றுள்ளது

புத்ராஜெயா, 04/04/2025 : இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வரையில் MEKAR எனப்படும் மக்கள் அன்பை விதைக்கும் திட்டத்தின் வழி அடையாள ஆவணங்களுக்காக ஐந்தாயிரத்து 523 விண்ணப்பங்களைப் பெற்ற

Read More
மக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

பாதிக்கப்பட்டவர்கள் இலக்கவியல் சாதனங்களை மாற்றுவதற்கு விண்ணப்பிக்கலாம்

சுபாங் ஜெயா, 04/04/2025 : சிலாங்கூர், சுபாங் ஜெயா புத்ரா ஹைட்சில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் தங்களின் இலக்கவியல் சாதனங்களை மாற்றுவதற்கான

Read More
மக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

ஜோகூர்; 73 பேர் தற்காலிக நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

ரெங்காம் , 03/04/2025 : வெள்ளம் காரணமாக ஜோகூர், ரெங்காம், கம்போங் தெங்காவில் உள்ள 29 குடும்பங்களைச் சேர்ந்த 73 பேர், ஶ்ரீ கம்போங் தெங்கா தேசிய

Read More
மக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

எரிவாயு குழாய் வெடிப்பு: சேதம் குறித்து இதுவரை 108 போலீஸ் புகார்கள்

புத்ரா ஹைட்ஸ், 03/04/2025 : புத்ரா ஹைட்ஸ் வெடிப்பு சம்பவத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்து இன்றுவரை போலீசார் 108 புகார்களைப் பெற்றுள்ளனர். எனினும், திருட்டுச் சம்பவம் தொடர்பிலான

Read More
மக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

85 வீடுகளின் குடியிருப்பாளர்கள் இல்லம் திரும்ப அனுமதி

புத்ரா ஹைட்ஸ், 03/04/2025 : புத்ரா ஹைட்சில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடியிருப்பில் 85 வீடுகள் பாதுகாப்பாக இருப்பது உறுதிபடுத்தப்பட்ட நிலையில், அவற்றின்

Read More