விளையாட்டு

தமிழ்ப்பள்ளி மாணவிகள் & ஆசிரியர்களுக்கான கூடைப்பந்து போட்டி

ஷா ஆலாம், 28/04/2025 : காற்பந்து மற்றும் பூப்பந்து விளையாட்டுகளைப் போன்று கூடைப்பந்து விளையாட்டிலும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஆர்வம் செலுத்த வேண்டும் என்ற நோக்கில்,நேற்று சிலாங்கூர் தேசிய

மைஸ்கில்ஸ் அறவாரியத்தின் 17 வயதுக்கு கீழ்ப்பட்ட காற்பந்து போட்டி; மைஸ்கில்ஸ் எஃப்சி வாகை

களும்பாங், 27/04/2025 : மைஸ்கில்ஸ் அறவாரியத்தில் உள்ள மாணவர்களை குறிப்பாக விளையாட்டுத் துறையில் ஆர்வமிக்கவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு முறையான காற்பந்து விளையாட்டுக்கான பயிற்சி அளித்து வந்த

மலேசிய லீக்; வெற்றியை நிலைநாட்டியது ஜேடிதி

புக்கிட் ஜாலில், 27/04/2025 : மலேசிய லீக் கிண்ணப் போட்டியில், ஶ்ரீ பஹாங்கை 2 -1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி, ஜேடிதி தனது வெற்றியைத் தொடர்ந்து

மலேசிய கிண்ண காற்பந்து போட்டி; ஜேடிதியும் ஶ்ரீ பஹாங்கும் மோதவுள்ளன

ஜார்ஜ்டவுன், 26/04/2025 : 2024 / 2025-ஆம் ஆண்டுக்கான மலேசிய கிண்ண காற்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, பாதுகாப்பு மற்றும்

மலேசிய கிண்ண காற்பந்து போட்டி; இறுதி ஆட்டம் விருந்தாக அமையும்

கோலாலம்பூர்,18/04/2025 : 11 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜே.டி.தி-உம், ஶ்ரீ பகாங் அணியும் மலேசிய கிண்ண காற்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் மோதவுள்ளன. நீண்ட காலத்திற்கு பிறகு இவ்விரு

இளம் விளையாட்டாளர்களை அடையாளம் காண காற்பந்து போட்டி

ஜாலான் ராஜா, 17/04/2025 : காற்பந்து துறையில் இளம் விளையாட்டாளர்களை அடையாளம் காணும் பொருட்டு மைஸ்கில்ஸ் அறவாரியம் 17 வயதுக்கு கீழ்ப்பட்ட காற்பந்து போட்டியை ஏற்று நடத்தவுள்ளது.

மலேசிய விளையாட்டாளர்களின் பிள்ளைகளுக்காக பராமரிப்பு மையம்

கோலாலம்பூர், 27/03/2025 : TASKA Team MAS-சை அறிமுகப்படுத்துவதன் மூலம் மலேசிய விளையாட்டாளர்களின் நலனைக் காப்பதில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, தொடர்ந்து கவனம் செலுத்துவது உறுதிப்படுத்தப்படுகின்றது.

ஆசிய கிண்ண காற்பந்து - தகுதி ஆட்டத்தில் நேப்பாளை வீழ்த்தியது மலேசியா

கோலாலம்பூர், 26/03/2025 : 2027-ஆம் ஆண்டு ஆசிய கிண்ண காற்பந்து போட்டிக்கான தகுதி ஆட்டம்… சுல்தான் இப்ராஹிம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற F குழுக்கான போட்டியில், நேப்பாளத்தை

சீ & பாரா ஆசியான் விளையாட்டுகளுக்காக 14 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு

கோலாலம்பூர், 24/03/2025 : 2027 சீ மற்றும் பாரா ஆசியான் விளையாட்டுகளுக்கான வீரர்களை தயார் செய்ய இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு 14 கோடியே 60 லட்சம் ரிங்கிட்டை

வெளிநாட்டு விளையாட்டாளர்களுக்கான மலேசியக் குடியுரிமை விண்ணப்பம் கடுமையான சட்டத்தின்படி மேற்கொள்ளப்படுகிறது

கோலாலம்பூர், 19/03/2025 : காற்பந்து விளையாட்டளர்கள் போன்று நாட்டின் விளையாட்டுத் துறையில் ஈடுபடும் வெளிநாட்டினருக்கான மலேசிய குடியுரிமை விண்ணப்பம் கடுமையான சட்டத்தின்படி மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு விண்ணப்பத்திற்கான முடிவும்,