வெள்ளத்தில் மிதக்கிறது தமிழகம்
டிசம்பர் 01, வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. நவம்பர் மாதம் கடலூரில் தொடங்கிய
டிசம்பர் 01, வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. நவம்பர் மாதம் கடலூரில் தொடங்கிய
நவம்பர் 30, சபரிமலையில் மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. அய்யப்பன் கோவிலை தேசிய புனித தலமாக்க வேண்டும் என கேரள தேவசம்போர்டு மந்திரி சிவக்குமார் கூறினார்.
நவம்பர் 24, ஆலந்தூர் – கோயம்பேடு இடையே மெட்ரோ ரயில் இயக்கத்துக்கு தினமும் செலவிடும் தொகையில் 50 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் கட்டணம் வசூலாகிறது. எனவே, பெரும்பான்மையான மக்கள்
நவம்பர் 21, பிகார் மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவரான நிதிஷ் குமார் நேற்று பதவியேற்றார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றனர். ராஷ்ட்ரீய ஜனதா
நவம்பர் 19, முறையாக சோதிக்கப்படாமல் இயக்கப்பட்ட பள்ளி பஸ்சில் நல்ல பாம்பு படம் எடுத்து ஓடியது. இதைக் கண்டதும் டிரைவர், மாணவர்களை அப்படியே தவிக்கவிட்டு விட்டு தப்பி
நவம்பர் 18, குறைந்தபட்ச ரெயில் கட்டணம் 20–ந்தேதி முதல் ரூ.5–ல் இருந்து ரூ.10 ஆக உயர்கிறது. இது புறநகர் ரெயில்களுக்கு பொருந்தாது. நடைமேடை டிக்கெட் ரெயில் நிலையங்களில்
நவம்பர் 17, கொட்டி வரும் கனமழையால் சென்னை மாநகரமே தண்ணீரில் தத்தளிக்கிறது. பொதுமக்கள் தாங்க முடியாத துயரத்திற்குள்ளாகியிருக்கிறார்கள். மழை நீரில் ஏராளமான வீடுகள் முழ்கியுள்ளன. நகரில் தண்ணீரில்
நவம்பர் 7, பட்டாசுகளை வெடிக்கும்போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை, தீக்காயம் ஏற்பட்டால் முதல்-உதவி சிகிச்சையாக என்ன செய்யவேண்டும். முதல்-உதவி சிகிச்சை பெட்டியை தயாராக வைத்துக்கொள்ளவேண்டும், பாதி எரிந்த
நவம்பர் 5, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா நவ.12-ம் தேதி தொடங்கவுள்ளது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு தொடர்ந்து
நவம்பர் 4, காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு நெடுகிலும் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் இருவர் இறந்தனர். காஷ்மீரில் பனிப்பொழிவு தொடங்கும் முன் தீவிரவாதிகளை