இந்தியா

பிரதமருடன் சுகாதாரத்துறை அமைச்சரும் மலேசிய குழுவினரும் இந்திய தமிழகம் பயணம்

மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் இரசாக் தமிழ்நாட்டின் தற்காலிக ஆளுநர் மேதகு வித்யாசாகர், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்  எடப்பாடி பழனிசாமி ஆகியோரை மரியாதை நிமித்தம் 30/03/2017 அன்று இந்திய

தமிழகத்தின் புதிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

தமிழகத்திற்கு யார் முதலமைச்சர் என கடந்த சில தினங்களாக நடந்த குழப்பத்திற்கு ஒரு முடிவு வந்துவிட்டது. அ.இ.அ.தி.மு.க சசிகலா பிரிவு எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுத்த திரு .எடப்பாடி பழனிச்சாமியை

சசிகலா ஜெயிலுக்கு போய்விட்டதால் போட்டி இப்போது பன்னீர்செல்வத்துக்கும் பழனிச்சாமிக்குமாக மாறியிருக்கிறது

  தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை. திருமதி சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரில் கோர்ட்டில் சரணடைந்து ஜெயில் அடைக்கப்பட்ட பிறகும் குழப்பம் தீரவில்லை.

Online Tamil News in Malaysia

ஜனவரி 06, மத்திய ஆயுத போலீஸ் படைகளில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு மேம்படுத்தும் வகையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை

Online-Tamil-News-Malaysia

ஜனவரி 05, தமிழகத்தில் வரலாறு காணாத வெள்ளத்தால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதித்தது. வெள்ளம் சூழ்ந்த வீடுகளுக்கு ரூ.5000 நிவாரண

Tamil-News-Malaysia

டிசம்பர் 31, பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஆண்கள், வேட்டி சட்டை, பைஜாமா மற்றும் பேண்ட் சட்டை அணிந்து வரலாம். பெண்கள்

Tamil News Malaysia

டிசம்பர் 30, இந்தியாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைக்க பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் இ-தொய்பா தீவிரவாதிகள் 20பேர் எல்லைப்புற வழியாக நுழைந்து உள்ளனர். பாதுகாப்பு படையினர் மற்றும் மாநில

Online-Tamil-News-Malaysia

டிசம்பர் 29, கடந்த சில ஆண்டுகளாக நடத்த முடியாத நிலையில் உள்ள ஜல்லிக்கட்டு இந்த வருடம் நடைபெறும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அனைத்து முயற்சிகளையும்

Tamil-News-Malaysia

டிசம்பர் 28, வடகிழக்கு பருவமழை இந்த வருடம் கனமழையாக பெய்துவிட்டது. மழை வெள்ள சேதம் பெரிய அளவில் ஏற்பட்டது. மீண்டும் தெற்கு வங்க கடலில் புதிய குறைந்த

Tamil News Malaysia

டிசம்பர் 25, மத்திய அரசு தேசிய மக்கள்தொகை கணக்கு பதிவேட்டை மேம்படுத்தவும், அந்த பதிவேட்டில் ஆதார் எண்ணை இணைக்கவும் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஜனவரி மாதம் 18-ந்