இந்தியா

ஆடிப்பெருக்கு:ஆடி மொய் விருந்து விழா புதுக்கோட்டை மாவட்டத்தில் களைகட்டியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி பகுதியில் ஆடி மாதத்தில் நடைபெற்று வரும் மொய் விருந்து விழாவால் ஊரே களைகட்டியுள்ளது. இந்த மொய் விருந்துகளில் கோடிக்கணக்கான ரூபாய் வசூலிக்கப்படுகிறது. புதுக்கோட்டை

ஆடிப்பெருக்கு: மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறப்பு - ஜெயலலிதா

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– விவசாயம் செழிக்க வேண்டி காவேரி அன்னைக்கு மலர் தூவி வணங்கும் விழா எனப்படும் ஆடிப்பெருக்கு விழா தமிழகத்தில் ஒவ்வொரு

காமன்வெல்த் போட்டியில் வேலூர் வீரர் தங்கம்: 8 ஆண்டு பயிற்சிக்கு கிடைத்த வெற்றி

வேலூர் சத்துவாச்சாரி புதுதெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் சிவலிங்கம். காமன்வெல்த் போட்டியில் சதீஷ்குமார் தங்கம் வென்றதை கேள்விபட்ட அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சதீஷ்குமார் சத்துவாச்சாரியில் உள்ள அரசு

ரம்ஜான் திருநாள்: ஜெயலலிதா வாழ்த்து

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:– ஈகைத் திருநாளை இன்பமுடன் கொண்டாடும் எனது அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான்

ஆடி அமாவாசையையொட்டி அழகர்கோவில் நூபுர கங்கையில் பக்தர்கள் புனித நீராடினர்

தென் திருப்பதி என்றும் திருமாலிருஞ்சோலை என்றும் ஆழ்வார்களால் மங்காளசனம் பாடப்பெற்று புகழ் வாய்ந்த தொன்மையான திருக்கோவில் மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இக்கோவிலில் நடைபெறும்

இராஜேந்திர சோழன் அரியணை ஏறிய நாள்: வரலாற்றை கொண்டாட தவறிய தமிழ்ச் சமூகம்

தமிழரின் வீரத்தையும், அறத்தையும், கலையையும் உலகிற்கு பறைசாற்றிய பேரரசன் இராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா நேற்று கங்கை கொண்ட சோழபுரத்தில் கொண்டாடப்பட்டது. கி.பி 1014

இலங்கை இனப்படுகொலை: ஐநா விசாரணை குழுவுக்கு விசா வழங்க அதிமுக வலியுறுத்தல்

பாராளுமன்ற அ.தி.மு.க. கட்சி தலைவர் எம்.தம்பித்துரை பாராளுமன்ற கேள்வி நேரத்தின்போது இந்த பிரச்சினையை எழுப்பினார். அப்போது அவர் கூறியதாவது:- இந்த பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரதமர்

காவிரியில் வெள்ளப்பெருக்கு: தண்ணீரில் மூழ்கியது நந்தி சிலை

  காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 67 அடியாக உயர்ந்தது. நீர்வரத்தின் காரணமாக ஒகேனக்கல்லில் முதலைகள் வெள்ளத்தில் அடித்து வரப்படுகின்றன.

சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

  சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வெள்ளிக்கிழமை

நாளை கார்கில் வெற்றி திருநாள்: ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம்

கார்கில் யுத்தம்! பாரத தேசம் தாங்கிய விழுப்புண்! யுத்தம் முடிந்து ஆண்டுகள் பதினைந்து உருண்டோடி விட்டாலும் நேற்று நடந்தது போல் இன்றும் நம் கண்முன்னால் நிழலாடுகிறது. நாளை–ஜூலை 26