இந்தியா

காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை :  2 வீரர்கள் பலி

காஷ்மீரில் கோகர்னாக் பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ராணுவப்படைக்கு ரகசிய தகவல்கள் வந்த நிலையில், அந்த பகுதியை சுற்றி படைகள் குவிக்கப்பட்டன . அங்குள்ள ஆலன் ககரமாண்டு

வயநாடு நிவாரண நிதி : ஆட்டோ ஓட்டும் பெண் உதவிக்கரம்

வயநாடு நிலச்சரிவு சீரமைப்பு பணியை கேரள அரசு மேற்கொண்டு வரும் நிலையில், நடிகர் நடிகைகளும், பொதுமக்களும் நிவாரண நிதி அனுப்பிவருகின்றனர். சென்னையில் ஆட்டோ ஒட்டி கிடைக்கும் வருமானத்தை

இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றது

பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஹாக்கியின் வெண்கலப் பதக்கப் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.

பூனேவில் தொழிற்சாலையில் விஷ வாயு :17 பேர் பாதிப்பு

பூனேவில் உள்ள யாவத் என்னும் பகுதியில் உள்ள ஒரு உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலையில் விஷ வாயு கசிந்தது. அவ்விடத்தில் வேலை செய்து கொண்டிருந்த 17 பேரும் பாதிக்கப்பட்டு,

ஒலிம்பிக்ஸ்: இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை தகுதிநீக்கம்

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இறுதிச்சுற்றிற்கு தேர்வாகியிருந்தார். 50 கிலோ எடை பிரிவில் விளையாடி வந்தார். நேற்று முன்தினம் இரவு இவரது உடல்

வங்காளதேசத்திலிருந்து 205 பயணிகள் இந்தியா வந்தனர்

வங்காளதேசத்தில் கலவரம் வெடித்து வரும் நிலையில், ஏர் இந்தியாவின் சிறப்பு விமானத்தில் தலைநகரம் “தாக்க”வில் இருந்து டெல்லிக்கு 205 பயணிகள் இன்று பகல் வந்து சேர்ந்தனர். இதில்

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியா

இந்திய வரலாற்றில் முதல்முறையாக பெண்கள் குத்துச்சந்டையில் இந்திய வீராங்கனை வினீஷ் போகட் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்தியா 3 வெண்கலங்கள் வென்றுள்ள நிலையில் இன்று பலு தூக்குதல், பாய்மரப்படகு,

ஆகஸ்ட் 7 : தேசிய கைத்தறி தினம்

ஆகஸ்ட் 7 -ம் தேதி தேசிய கைத்தறி தினமாக கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கைத்தறி தொழிலாளர்களுக்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். புது டெல்லியில்

வங்காள தேசத்தில் பிரதமர் ராஜினாமா : ராணுவ ஆட்சி அமல்

பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க இருப்பதாக அரசு அறிவித்ததை தொடர்ந்து

இமாச்சல பிரதேசத்தில் வெள்ளம் :  8 பேர் பலி

இமாச்சல பிரதேசத்தில் கடந்த 31 -ம் தேதி பெய்த கன மழையால் ஊருக்குள் வெள்ளம் புகுந்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. அப்பகுதியில் கனமழையால் 8 பேர் பலியான