இந்தியா

தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் 11 குழந்தைகள் இறந்தன

நவம்பர் 18, தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 11 குழந்தைகள் அடுத்தடுத்து இறந்தன. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை

ஜி. 20 உச்சிமாநாடு: ஆஸ்திரேலியாவின் சென்று சேர்ந்தார் இந்திய பிரதமர் மோடி

நவம்பர் 14, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மியான்மர், ஆஸ்திரேலியா மற்றும் பிஜி நாடுகளில் 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 11-ந் தேதி தனி

தமிழகத்தின் தொடர் மழை

நவம்பர் 13, அந்தமானில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடித்து வருவதால் மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று முன் தினம் முதல் பலத்த

5 மீனவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்க தயார்: ராஜபக்சே

நவம்பர் 12, தமிழக மீனவர்கள் 5 பேரை விரைவில் விடுவிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக இலங்கை அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளதற்கு மினவர்களின் உறவினர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

நவம்பர் 12, நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள், ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். ஊழியர்கள் சங்கம் சார்பில் 25 சதவீத சம்பள உயர்வு

சென்னை விமான நிலையத்தில் உகாண்டா நாட்டு பெண் கைது

நவம்பர் 11, சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை அபுதாபி வழியாக உகாண்டா நாட்டுக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் ஏற

ஏர் இந்தியா நிறுவனம் தனியார்மயமாகும் வாய்ப்பை மறுக்க முடியாது

நவம்பர் 11, வரும் காலத்தில் ஏர் இந்தியா நிறுவனம் தனியார்மயமாகும் வாய்ப்பை மறுக்க முடியாது என்று மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு

தனியார் நிறுவனங்களின் பால் விலை மீண்டும் உயர்வு

நவம்பர் 10, ஆந்திராவில் இருந்து தமிழத்திற்கு வரும் தனியார் நிறுவனங்களின் பால் விலை மீண்டும் லிட்டருக்கு ரூ.4 அதிகரித்துள்ளது. ஆவின் பால் விலை கடந்த 1ம் தேதி

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைய வாய்ப்பு

நவம்பர் 8, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் சரிவடைந்ததை அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச நிலவரத்தை

இந்திய கப்பற்படைக்கு சொந்தமான கப்பல் மூழ்கி விபத்து

நவம்பர் 7,ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகம் அருகே கப்பற்படைக்கு சொந்தமான மீட்பு கப்பல் ஒன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். அந்த கப்பலில் இருந்து 4