பன்றி காய்ச்சலுக்கு இந்தியாவில் 663 பேர் பலி
பிப்ரவரி 20, இந்தியாவில் பன்றி காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 663 ஆக உயர்ந்துள்ளது. நாகலாந்து போன்ற புதிய இடங்களில் வைரஸ் பரவுவதால் நோய் பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை
பிப்ரவரி 20, இந்தியாவில் பன்றி காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 663 ஆக உயர்ந்துள்ளது. நாகலாந்து போன்ற புதிய இடங்களில் வைரஸ் பரவுவதால் நோய் பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை
பிப்ரவரி 19, தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளையும் ‘ஸ்மார்ட் நகரங்கள்’ திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகரத்தின்
பிப்ரவரி 18, கெஜ்ரிவால் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி, முதல்கட்டமாக மின் கட்டணத்தை பாதியாக
பிப்ரவரி 16, கோவை சூலூர் அருகேயுள்ள ஒரு தனியார் கல்லூரி கேட் முன்புறம், நேற்று அதிகாலை பிறந்த 5 முதல் 10 நாட்கள் ஆன அழகான பெண்
பிப்ரவரி 13, கர்நாடகா மாநிலம் பெங்களூரிலிருந்து எர்ணாகுளம் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டதால் அதன் என்ஜின் தீப்பிடித்தது. இதில் பல பயணிகள் படுகாயமடைந்தனர். இன்று காலை
பிப்ரவரி 12, டெல்லியில் பாஜகவுக்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வியின் மூலம் அவர்களின் சாயம் வெளுத்துவிட்டது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார். பாஜக ஆட்சி அமைந்து
பிப்ரவரி 11, டெல்லி முதலமைச்சராக வரும் 14-ம் தேதி பதவியேற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் இன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்
பிப்ரவரி 10, டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெறும் என கருத்து கணிப்புகள் கூறியதற்கு ஏற்ப தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.
பிப்ரவரி 6, சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 4 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். ஐகோர்ட்டு தனி
பிப்ரவரி 5, தமிழகத்தில் 6,823 டாஸ்மாக் மதுபான கடை செயல்படுகிறது. ஆனால், பல டாஸ்மாக் கடைகளில் பீர் பாட்டில் வைக்க போதுமான கூலர் வசதி கிடையாது. பல