இந்தியா

இந்தியா

ஏர் இந்தியா விமானத்தின் 126 பயணிகள் தப்பினர்

புதுடெல்லி: மலேசிய விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட அதே பாதையில் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் மாற்றுப் பாதையில் சென்றதால், அதில் பயணம் செய்த 126

Read More
இந்தியா

மலேசிய விமானத்திற்கு பின்னால் வந்த மோடியின் விமானம்

298 பேருடன் சென்ற மலேசிய பயணிகள் விமானம் உக்ரைனில் நேற்று இரவு ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானத்தில் இருந்த 283 பயணிகளும், 15 ஊழியர்களும் உயிரிழந்தனர். உக்ரைனில்

Read More
இந்தியா

டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜக குதிரை பேரம் நடத்தவில்லை: ராஜ்நாத் சிங்

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 49 நாட்கள் ஆட்சி நடத்தி விட்டு பதவி விலகினார். இதையடுத்து அங்கு கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி

Read More
இந்தியா

கதவு திறந்த நிலையில் ஓடிய மெட்ரோ ரயில்: அதிகாரிகள் பணிநீக்கம்

டெல்லியில் கதவுகள் திறந்தபடி மெட்ரோ ரயில் சென்றதால் பயணிகள் அனைவரும் மிகுந்த அச்சமடைந்தனர். மெத்தனமாக செயல்ப்பட்ட மெட்ரோ ரயில் அதிகாரிகள் 2 பேர் நீக்கம் செய்யப்பட்டனர். டெல்லியில்

Read More
இந்தியா

நதிகள் இணைப்புக்காக மூன்று திட்டங்கள் தேர்வு: அமைச்சர் உமா பாரதி

புதுடில்லி: ”நதிகள் இணைப்பு தொடர்பாக, மூன்று திட்டங்களை, மத்திய அரசு கண்டறிந்துள்ளது. ஆனாலும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், ஒப்புதல் அளித்தால் மட்டுமே, இந்த நதிகள் இணைப்புத் திட்டம்

Read More
இந்தியா

மோடி:ஜெர்மனி பிரதமருடன் பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி பிரேசிலில் நடந்த ‘பிரிக்ஸ்’ மாநாட்டில் கலந்துகொண்டு விட்டு நாடு திரும்பும் வழியில், ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் நகரில் சிறிது நேரம் தங்கி ஓய்வு

Read More
இந்தியா

கூடங்குளம் வருமாறு புடினுக்கு மோடி அழைப்பு

போர்டலிசா: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை நேற்று முன்தினம் இரவு சந்தித்து பேசினார்.பிரிக்ஸ் மாநாட்டு

Read More
இந்தியா

கர்நாடகாவில் பலத்த மழை: காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு

பெங்களூர்: கர்நாடக மாநிலம் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தமிழகத்துக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்கு மைசூர், மண்டியா விவசாயிகள்

Read More
இந்தியா

உத்தரகாண்ட்டில் பலத்த மழை: ராம்தேவ்–400 சீடர்கள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு

இமயமலை பிரதேசமான உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு 3 நாட்கள் இடைவிடாது பெய்த பேய் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரழிவு ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான சுற்றுலா

Read More
இந்தியா

எல்லை பிரச்னைக்கு தீர்வு கண்டால் இந்தியா-சீனா உலகிற்கு முன்னுதாரணமாக திகழும்: மோடி

போர்டாலிசா : இந்தியா-சீனா இடையேயான எல்லை பிரச்னைக்கு இருநாடுகளும் தீர்வு கண்டு விட்டால், உலக அரங்கில் அமைதி தீர்மானத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாக இந்தியாவும், சீனாவும் திகழும்

Read More