மணிப்பூரில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி
மணிப்பூரில் மெய்தி, குகி என்ற இரு பிரிவினர்களுக்கும் இடையே கடந்த மே மாதம் கலவரம் வெடித்த நிலையில், அங்கே வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த
மணிப்பூரில் மெய்தி, குகி என்ற இரு பிரிவினர்களுக்கும் இடையே கடந்த மே மாதம் கலவரம் வெடித்த நிலையில், அங்கே வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த
நடப்பாண்டுக்கான முதுநிலை நீட் நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 11 -ம் தேதி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான டாக்டர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் சர்ச்சை கிளம்பியது.
கேரளா மாநிலம் வயநாட்டில் நடந்த பயங்கர நிலச்சரிவில் 418 பேர் பலியான நிலையில், இன்னும் 131 பேரை காணவில்லை. நேற்று பிரதமர் மோடி அதிகாரிகளுடன் வயநாடு பகுதியை
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வார் சிங் நேற்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார். 93 வயதான திரு. நட்வார் சிங் 1984 -ல் பத்ம பூஷன் விருது பெற்றார்.
காஷ்மீரில் கோகர்னாக் பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ராணுவப்படைக்கு ரகசிய தகவல்கள் வந்த நிலையில், அந்த பகுதியை சுற்றி படைகள் குவிக்கப்பட்டன . அங்குள்ள ஆலன் ககரமாண்டு
வயநாடு நிலச்சரிவு சீரமைப்பு பணியை கேரள அரசு மேற்கொண்டு வரும் நிலையில், நடிகர் நடிகைகளும், பொதுமக்களும் நிவாரண நிதி அனுப்பிவருகின்றனர். சென்னையில் ஆட்டோ ஒட்டி கிடைக்கும் வருமானத்தை
பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஹாக்கியின் வெண்கலப் பதக்கப் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.
பூனேவில் உள்ள யாவத் என்னும் பகுதியில் உள்ள ஒரு உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலையில் விஷ வாயு கசிந்தது. அவ்விடத்தில் வேலை செய்து கொண்டிருந்த 17 பேரும் பாதிக்கப்பட்டு,
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இறுதிச்சுற்றிற்கு தேர்வாகியிருந்தார். 50 கிலோ எடை பிரிவில் விளையாடி வந்தார். நேற்று முன்தினம் இரவு இவரது உடல்
வங்காளதேசத்தில் கலவரம் வெடித்து வரும் நிலையில், ஏர் இந்தியாவின் சிறப்பு விமானத்தில் தலைநகரம் “தாக்க”வில் இருந்து டெல்லிக்கு 205 பயணிகள் இன்று பகல் வந்து சேர்ந்தனர். இதில்