இந்தியா

மும்பை மலாட் கட்டிட கட்டுமான இடத்தில் ஸ்லாப் இடிந்து விழுந்து மூன்று தொழிலாளிகள் இறந்த வழக்கில் 5 பேர் மீது வழக்கு

மும்பை (மகாராஷ்டிரா, இந்தியா), 06/09/2024 : மலாட் கட்டிட கட்டுமானத்தில் ஸ்லாப் இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளிகள் இறந்த வழக்கில் கண்டிராக்டர் உட்பட 5 பேர் மீது

மத்திய பிரதேசம் அனுப்பூரில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர் மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக கைது

அனுப்பூர்(மத்திய பிரதேசம, இந்தியா), 06/09/2024 : மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக மத்திய பிரதேச மாநிலத்தில் அனுப்பூர் மாவட்டத்தில் மால்கா வில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்

பாராலிம்பிக்ஸில் இந்தியா 20 பதக்கங்களை வென்று சாதனை

பாராலிம்பிக்ஸில் நேற்று (03.09.2024) இந்தியாவிற்கு மற்றுமொரு பொன்னாள். நேற்றும் மெடல் மழை பொழிந்தனர் இந்திய விளையாட்டு வீரர்கள் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார் சரத்குமார்.

சங்கநாத இணைய வானொலி 3ம் ஆண்டு துவக்கம் மற்றும் விருது விழா

சென்னை, 30/08/2024 : உலக தமிழ் கலை மற்றும் பண்பாட்டு கலைக்கூடத்தின் ஏற்பாட்டில் சங்கநாத இணைய வானொலி 3ம் ஆண்டு துவக்க விழாவும் பல்வேறு துறையைச் சார்ந்த

விஜயலட்சுமியை தேடும் முயற்சிகள் மீண்டும் முடங்கியுள்ளன.

கோலாலம்பூர், 30/08/2024 : ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நிலம் உள்வாங்கி காணாமல் போன சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சாக்கடையில் மூழ்கி கண்டுபிடிக்கும் முயற்சிகள் மீண்டும்

ஜாலான் மஸ்ஜித் இந்தியாதில் காணாமல் போன இந்திய சுற்றுலா பயணியை தேடும் பணி நான்காவது நாளாக தொடர்கிறது

கோலாலம்பூர், 26/08/2024 : ஜாலான் மஸ்ஜித் இந்தியாதில் வெள்ளிக்கிழமை அன்று காலை 08.22 மணியளவில் நடைபாதையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் விழுந்து புதை மணலில் சிக்கி காணாமல்

5000 மலேசியர்களை பயிற்றுவித்து வேலைக்கு அமர்த்த MDEC, Nasscom இடையே ஒப்பந்தம்

புத்ராஜெயா, 25/08/2024 : மலேசிய டிஜிட்டல் எகனாமி கார்ப்பரேஷன் (Malaysia Digital Economy Corporation (MDEC) மற்றும் மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய கூட்டமைப்பு (National

பிரதமர் மோடி உக்ரைன் பயணம் : உக்ரைன் அதிபரை சந்தித்தார்

பிரதமர் நரேந்திர மோடி இன்று 23/08/2024 உக்ரைன் நாட்டு அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கியை இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த மெரின்ஸ்கி அரண்மனையில் சந்தித்தார். பிரதமருடன் வெளியுறவுத் துறை அமைச்சர்

17 பேர் மரணம் : அனகபள்ளி மருந்து ஆலை வெடி விபத்து

இந்தியா ஆந்திர பிரதேச மாநிலத்தில் அனகபள்ளி மாவட்டத்தில் அட்சுதபுரம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள மருந்து உற்பத்தி தொழிற்சாலையில் உலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை

பிரதமரின் ஆதிகாரப்பூர்வ இந்திய பயணத்தில் இன்று

பிரதமரின் ஆதிகாரப்பூர்வ இந்திய பயணத்தில் இன்று, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்தச் சந்திப்பில் மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பைப்